இன்று முதல் தாஜ்மஹாலை பார்க்க அனுமதி
அட்மின் மீடியா
0
இந்தியாவில் கொரானா ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் இன்று திறக்கப்படுகிறது.
உத்தர பிரதேசம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ்மஹால்இன்று திறக்கப்படுகிறது.
தாஜ்மஹாலுக்குள் செல்ல, ஒரு நாளுக்கு, 5,000 சுற்றுலா பயணியருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ரா கோட்டையும் இன்று திறக்கப்படுகிறது.
Tags: இந்திய செய்திகள்