நீலகிரியில் 9 ம் தேதி சுற்றுலா மையங்கள் திறப்பு
அட்மின் மீடியா
0
நீலகிரி மாவட்டத்தில் வரும் 9 ம் தேதி முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்படும் என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
எனவே நீலகிரியில் வரும் 9ம் தேதி முதல் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, என அனைத்தும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் மேலும் சுற்றுலா பயனிகளுக்கு பாஸ் கட்டாயம் எனவும் சுற்றுலா பயணிகளுக்கு என தனி பாஸ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்