அக். 5ம் தேதி முதல் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
அக். 5ம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் மேலும் மாணவர்களுக்கு மத்திய அரசு கூறிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படும் என்றார்.
Tags: இந்திய செய்திகள்