பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் ! முகக்கவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தில் உள்ள அபராத விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி,
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம்
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத சலூன், ஸ்பா, ஜிம்,மற்றும் ஸ்பா ஆகியவற்றிற்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்
என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்