FACT CHECK: எஸ்.பி.பி உடல்நிலை குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்!
அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் பலரும் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் இறந்து விட்டார் என்று புதிய தலைமுறை டெப்ளட் புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
எஸ்.பி பால சுப்ரமணியன் அவர்களுக்கு கொரானா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பலரும் ஷேர் செய்து வரும் அந்த புதிய தலைமுறை செய்தி பொய்யானது மேலும் அது போட்டோ ஷாப் செய்யப்பட்டது ஆகும்
மேலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சப்படும் நிலை இல்லை எனவும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாவல் ஆசிரியர் ராஜேஷ் குமார் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் புகைபடத்தையும் ஷேர் செய்து உள்ளார்
மேலும் புதிய தலைமுறையும் அந்த செய்தி பொய்யானது எனவும் செய்தி வெளியிட்டுள்ளார்கள்
மேலும் புதிய தலைமுறையும் அந்த செய்தி பொய்யானது எனவும் செய்தி வெளியிட்டுள்ளார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
கட்டை விரலை உயர்த்தி நான் நலம் என்கிறார் எஸ்.பி.பி.— Rajeshkumar Novelist (@RajeshNovelist) August 14, 2020
மனம் மகிழ்கிறது. pic.twitter.com/PT2CpwJmMM
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://twitter.com/PTTVOnlineNews/status/1294298860857114624/photo/1எஸ்.பி.பி உடல்நிலை குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்!#SPBalasubrahmanyam | #COVID19 | #FakeNews pic.twitter.com/9tMKZPYDZu— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 14, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி