Breaking News

நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!!

அட்மின் மீடியா
0
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ரயில்கள் ரத்து நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரையிலும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கையை தெற்கு ரயில்வே நீட்டித்து அறிவித்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அதுமாதிரி எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், சிறப்பு மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது









Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback