ஆகஸ்ட் அனைத்து ஞாயிறு கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு.!
அட்மின் மீடியா
0
நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாகவும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்று கூறினார்.
மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று மருத்துவக் நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்கு பின் தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதே போல தற்போது இருக்கும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு முறை தொடரும் என்றும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தொடரும் எனவும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் முழு விவரங்களுக்கு : https://www.adminmedia.in/2020/07/31_30.html
Tags: தமிழக செய்திகள்