Breaking News

வந்தேபாரத் 4 : குவைத்தில் இருந்து மொத்தம் 10 விமானங்கள் தமிழகத்திற்க்கு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்ட திட்டத்தில் கூடுதலாக் குவைத்தில் இருந்து  தமிழகத்திற்கு 6 விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
குவைத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக நான்கு விமானங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது நான்காம் கட்டத்தில் கூடுதல் விமானங்கள் இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் குவைத்தில் இருந்து தமிழகத்திற்கு 6 கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 10 விமானங்களும்  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



குவைத்திலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்


ஜூலை 10 ஆம் தேதி  குவைத்தில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஜூலை 12 ஆம் தேதி  குவைத்தில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்


ஜூலை 14 ஆம் தேதி  குவைத்தில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்


ஜூலை 16 ஆம் தேதி  குவைத்தில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்


ஜூலை 18 ஆம் தேதி  குவைத்தில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஜூலை 20 ஆம் தேதி  குவைத்தில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்


ஆகஸ்டு 11 ஆம் தேதி  குவைத்தில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்


ஆகஸ்டு 12 ஆம் தேதி  குவைத்தில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்


ஆகஸ்டு 13 ஆம் தேதி  குவைத்தில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஆகஸ்டு 14 ஆம் தேதி  குவைத்தில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்


இயக்கப்படும் என்று குவைத்திற்க்கான  இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://www.mea.gov.in/phase-4.htmVBM 4 : குவைத், ஓமானிலிருந்து சென்னைக்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!!


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback