Breaking News

சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை

அட்மின் மீடியா
0
சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது . 


கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதன் விளைவாக பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதில் விமான போக்குவரத்தும் அடங்கும். இந்நிலையில் சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது .

 
மேலும் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் 

சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback