Big Breaking: நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல்
அட்மின் மீடியா
0
நம் இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த மாதம்
ஆகஸ்ட் 15 அன்று, அதாவது சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும். அதற்க்காக கொரோனா தடுப்பு மருந்து சோதனையை விரைவு படுத்த ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
ஜூலை 7ம் தேதிக்குள் அதற்கான பணிகளை விரிவுபடுத்தவும் வலியுறுத்தியுள்ளது.
சோதனை வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என தகவல். இதன் மூலம் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஐசிஎம்ஆர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாரத் பயோடெக் நகம் நிறுவனம் தயாரித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்