Breaking News

இனி வெளிநாட்டிரை குவைத் ஆயில் கம்பெனியில் பணியமர்த்துவது நிறுத்தப்படும்: எண்ணெய் துறை அமைச்சர் அறிவிப்பு..!!

அட்மின் மீடியா
0
குவைத் நாட்டில் கடந்த சில மாதங்களாக  வெளிநாட்டினரை பணியமர்த்துவதில் புதிய  கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், குவைத் நாட்டிற்கு சொந்தமான  குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 2020 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டினர்களை வேலைக்கு பணியமர்த்துவது நிறுத்தப்படுவதாக எண்ணெய் துறை அமைச்சர் டாக்டர் காலீத் அல்-ஃபதேல்  அறிவித்துள்ளார். 

மேலும் KOC நிறுவனத்துடன் தொடர்புடைய ஸ்பெஷல் காண்ட்ராக்ட் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback