வந்தே பாரத் 4ம் கட்டம்: மலேசியாவில் இருந்து தமிழகத்திற்க்கு 1 விமானம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வந்தே பாரத் திட்டத்தில் மலேசியாவிற்க்கு நான்காம் கட்டத்திற்கான விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நான்காம் திட்ட அட்டவணையின்படி மலேசியாவிலிருந்து தமிழகத்திற்கு ஒரே ஒரு விமானம் அறிவிக்கப்பட்டுள்ளன.
மலேசியாவிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்
ஜூலை 6 ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானம்
இயக்கப்படும்
மேலும் விவரங்களுக்கு : https://www.mea.gov.in/phase-4.htm
Tags: வெளிநாட்டு செய்திகள்