செங்கல்பட்டு -திருச்சி ரயில் நேரம் மாற்றம் : ரயில்வே அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கினால் ரயில் போகுவரத்து இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 12 ம் தேதிமுதல் செங்கல்பட்டு -திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடங்கியது இந்த நிலையில் திருச்சி-செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மதியம் 2 மணிக்கு இயக்கப்பட்டு வந்த செங்கல்பட்டு-திருச்சி இடையேயான அதிவிரைவு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று (16.06.20) முதல் பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கசென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்லது
மறுமார்க்கமாக திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து (06796) காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நின்று செங்கல்பட்டிற்கு பிற்பகல் 12.45 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்