பிஎம் ஸ்வநிதி திட்டம்: சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 சிறப்பு கடனுதவி : மத்திய அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று 02.06.2020 நடந்தது.
அதில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர மற்றும் தெருவோர வியாபாரிகளை மீண்டும் வியாபாரத்தில் ஈடுபடுத்த சிறு கடன் வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது பிஎம் ஸ்வநிதி எனப்படும் இக்கடன் திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 வங்கிக் கடன் தரப்படும்.
இக்கடனை வியாபாரிகள் மாதத் தவணயாக ஒரு ஆண்டிற்குள் செலுத்தி விட வேண்டும். இத்திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீட்கப்படும் என்றும், 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.Very happy to announce the launch of PM SVANidhi, a special micro-credit facility scheme to enable more than 50 lakh urban/peri-urban & rural street vendors who were vending on or before 24th March 2020 to restart their livelihoods affected due to the lockdown. pic.twitter.com/iUybHLMzbw
— Hardeep Singh Puri (@HardeepSPuri) June 1, 2020மேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..!
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி