Breaking News

FACT CHECK : சாலையில் இறந்த நாயின் சடலத்தை சாப்பிட்டாரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
சாலையில் இறந்த நாயின் சடலத்தை சாப்பிட்டாரா? உண்மை என்ன?என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அப்படியானால் உண்மை என்ன

ஆம் செய்தி உண்மைதான் 

ராஜஸ்தானின் ஷாஹ்புராவில் உள்ள டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மே 18 அன்று  ஒரு தொழிலாளி பசி காரணமாக இறந்த நாயை சாப்பிட்டு கொண்டு இருந்தவரை அவ்வழியாக சென்ற பிரதுமன் சிங் நருகா என்பவர் இதை பார்த்தார் அவர் காரை நிறுத்தி அவருக்கு உதவுவது ஒரு பெரிய விஷயம் என்று யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினார்


பின்னர் அவர் அந்த நபரை சாலையின் ஓரத்தில் நிற்குமாறு அறிவுறுத்துகிறார், அங்கு அவர் ஒரு  உணவுப் பெட்டலத்தையும்  ஒரு தண்ணீர் பாட்டிலைக் கொடுக்கிறார்,  நீங்கள் எப்போதாவது ஒருவரைப் பசியுடன் பார்த்தால், தயவுசெய்து இது போன்று உதவுங்கள். ”

என்று ஒரு வேண்டு கோளையும் வைத்து அவர் சமூகவளைதளத்தில் பகிர்ந்த வீடியே வைரல் ஆனது

அட்மின் மீடியா ஆதாரம்

Tags: FACT CHECK முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback