Breaking News

FACT CHECK: ஊரடங்கால் ரயிலில் உயிரை பணயம் வைத்து குழந்தையுடன் செல்லும் பெண்: வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஊரடங்கால் ரயிலில் உயிரை பணயம் வைத்து குழந்தையுடன் செல்லும் பெண் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அந்த ரயில் வீடியோ இந்தியாவில் தற்போது  நடந்தது போல் பலரும் ஷேர் செய்கின்றார்கள்  ஆனால் அந்த சம்பவம்  இந்தியாவில் நடந்தது இல்லை, மேலும் அது தற்போது நடந்ததும் இல்லை

அந்த ரயிலில் குழந்தையுடன் பெண் பயணம் செய்யும் சம்பவம் பங்களாதேஷில் நடந்தது என்று கடந்த 13.09.2016 ம் ஆண்டு நடந்தது என யூடியுப்பில் செய்தி உள்ளது

அங்கு இது போல் கூட்டமாக பயனம் செய்வது என்பது அடிக்கடி நிகழும் நிகழ்வுதான் பழைய செய்தியினை தூசி தட்டி தற்போது நடந்தது போல்  சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK

Give Us Your Feedback