Breaking News

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை.. ஊரடங்கு பற்றி முக்கிய முடிவு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் செய்யலாமா எனப்து குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.




நாடு முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது அந்த ஊரடங்கு மே மாதம் 31 ம்தேதி வரை உள்ளது

இன்னும் இரு தினங்களில் முடிய உள்ள ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்

நேற்றுமுன்தினம் மருத்துவ நிபுணர் குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடதக்கது


Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback