Breaking News

கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையை பிளாஸ்டிக் மூட்டையில் கட்டித் தழுவும் தந்தை ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்த குழந்தையை பிளாஸ்டிக் மூட்டையில் கட்டித் தழுவும் தந்தை என்று ஒரு புகைபடத்தை ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


பலரும் சமூக வலைதளங்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது என்றே ஷேர் செய்கின்றார்கள்

ஆனால் அந்த குழந்தை இறக்கவில்லை  அந்த புகைப்படத்தைப் பார்த்தால், அதில் இருக்கும் குழந்தை இறக்கவில்லை உயிருடன்தான் இருக்கின்றது என்பது நன்றாக தெரிகின்றது 


மலேசியாவில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் தனது மகனை நீண்ட நாள் பார்க்காமல் இருந்துள்ளார். பாசத்தை தவிர்க்க முடியாததால் தன் மகனை சந்தித்து தனது பாசத்தை வெளிபடுத்தியுள்ளார்.

அட்மின் மீடியா ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback