ஊரடங்கு முடியும் வரை பள்ளிவாசல்களை திறக்கவேண்டாம்: ஜமா அத்துல் உலமா சபைக்கு முஸ்லீம் மெடிக்கல் பவுண்டேசன் அறிவுறுத்தல்
அட்மின் மீடியா
0
ஊரடங்கு காலம் முடியும் வரை பள்ளிவாசல்களை திறக்கவேண்டாம் என ஜமா அத்துல் உலமா சபைக்கு முஸ்லீம் மெடிக்கல் பவுண்டேசன் அறிவுறுத்தல்
மேலும் அவர்கள் மே 17க்கு பிறகு தமிழக அரசு பள்ளிவாசல் திறக்க அனுமதி அளித்தாலும் மக்கள் வீட்டிலேயே தங்கள் கடமையான தொழுகையினை நிறைவேற்றவும் நல் அமலகள் செய்யவும் வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள்
Tags: மார்க்க செய்தி