Breaking News

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.




ஜூன் 1-ஆம் தேதி முதல் 

தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, திருவாரூர், நாகை, கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நீதிமன்றங்களைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ரம் பதிவாளர் குமரப்பன் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback