5 மாவட்டங்களில் நாளை 03.05.2020 முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பல மாவடங்களில் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது அதன்படி.......
அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர்
தென்காசி
ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள்.