Breaking News

5 மாவட்டங்களில் நாளை 03.05.2020 முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பல மாவடங்களில் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது அதன்படி....... 







அரியலூர், 

கடலூர், 


தஞ்சாவூர், 


திருவாரூர் 

தென்காசி



ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள்.







Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback