Breaking News

நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! - மத்திய அரசு அறிவிப்பு!

அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


கொரானா வைரஸ் தடுப்பு பணிகளில் மத்திய அரசு தொடர்ந்து பலகட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி மத்திய அரசு அறிவித்திருந்த பொது முடக்கம் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து, பொது முடக்கத்தை மே 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback