பீகாரில் 3 பெண்களை சூனியகாரி என்று நினைத்து அடித்து சிறுநீரை குடிக்கவைத்த கிராம மக்கள்
அட்மின் மீடியா
0
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள டாக்ரமா என்ற கிராமத்தில், அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கிராமத்தில் சில சடங்குகளைச் செய்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் சூனியத்தில் ஈடுபடுவதாக சந்தேகத்தின் பேரில் கோபமடைந்த கிராமவாசிகள் அவர்களை அடித்து, அரை நிர்வாணப்படுத்தியதாக கூறப்படுகிறது
பின்னர் அவர்களை அரை நிர்வாணமாக்கி சிறுநீரை குடிக்க வைத்து இருசக்கர வாகனத்தில் கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இது சம்மந்தமாக போலிஸார் 9 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
source:Bihar: After a viral video emerges showing 3 women being beaten up & being paraded half-naked in Dakrama village in Muzaffarpur, SDO, East Muzaffarpur Kundan Kumar says, "This is a crime. The police after a thorough investigation will take an action against the accused". pic.twitter.com/RLBP602iIH— ANI (@ANI) May 5, 2020
https://theprint.in/india/bihar-women-accused-of-witchcraft-forced-to-drink-urine-eat-excreta-as-village-watched/416316/
Tags: முக்கிய அறிவிப்பு