Breaking News

ஊரடங்கில் இந்த 12 மாவட்டங்களில் மட்டும் கட்டுபாடுகள் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 



நான்காம் கட்ட ஊரடங்கில்  சென்னை ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,விழுப்புரம், ராணிப்பேட்டை ,கடலூர், அரியலூர் ,கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமைல, திருப்பத்தூர்,பெரம்பலூர், காஞ்சிபுரம்  ஆகிய 12 மாவட்டங்களில்   ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அளிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback