FACT CHECK :என்ன ஆனது வட கொரிய அதிபருக்கு : மூளை சாவு அடைந்து விட்டாரா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
வட கொரிய அதிபர் உயிரோடு இல்லை , அவர் மூளைசாவு அடைந்துவிட்டார் என பல வதந்திகள் இனையதளங்களில் பரவி வருகின்றது
வட கொரிய அதிபருக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் பொய் என வடகொரியா மறுத்துள்ளது
அட்மின் மீடியா ஆதாரம்எனவே பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி