நாளை முதல் உங்கள் கால்கள் பதிவு செய்யபடும் என ஷேர் செய்யும் செய்யும் செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
நாளை முதல் உங்கள் கால்கள் பதிவு செய்யபடும், நீங்கள் கண்காணிக்கபடுகின்றீர்கள்
என்ற ஒரு செய்தியினை பலரும் சமூக வலைதளஙக்ளில் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு இது போல் எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கவில்லை என அறிவித்துள்ளது
அட்மின் மீடியா ஆதாரம்
Do not fall for such #Whatsapp messages being circulated.— PIB Fact Check (@PIBFactCheck) March 24, 2020
No such thing is being done by the Government.
However, everyone is advised to not share any false news/misinformation concerning #CoronavirusInIndia
For authentic information follow @MoHFW_INDIA and @pib_India pic.twitter.com/XBErXb1CSP
Tags: மறுப்பு செய்தி