Breaking News

விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் திருப்பி தர உத்தரவு

அட்மின் மீடியா
0
ஊரடங்கு காலத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண தொகை முழுவதும் திருப்பித் தர உத்தரவு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்


கொரானா காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3 ம்தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது இந்நிலையில் வெளிநாடு பயனம் மேற்கொள்ல முன்பதிவு செய்தவரகளின் பணத்தை திருப்பி தர மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது




மேலும் முதல் கட்ட ஊரடங்கு  காலத்தில் ஒரு பயணி டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் (25 மார்ச் -14 ஏப்ரல்) விமான நிறுவனம் பிடித்தம் ஏதுமின்றி  முழுத் தொகையையும் திருப்பித் தரவேண்டும்

டிக்கெட் ரத்து செய்யக் கோரப்பட்ட நாளிலிருந்து 3 வார காலத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்த்ரவிட்டுள்ளது

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback