Breaking News

கொரானா நிவாரண நிதியாக அக்பர் பிரதர்ஸ் 50 பில்லியன் நிதி அளித்தார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கொரானா தடுப்பு நிவாராண நிதியாக Akbar brothers உரிமையாளர் 50 பில்லியன் அன்பளிப்பாக வழங்கியுள்ளர் இதனை  Tv யிலோ,Radio விலோ,பத்திரிகையிலோ விளம்பரப்படுத்த மாட்டார்கள்.நாம்தான் இதுபோன்ற விடயங்களை விளம்பரப்படுத்த வேண்டும்,தயவு செய்து அந்நியர்கள் இருக்கும் Group இல் பதிவிடவும். நன்றி



என்று ஒரு செய்தியுடன் ஒரு புகைபடத்தையும் சமூகவளைதளங்களில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி உண்மைதான் ஆனால்............


அந்த சம்பவம் இந்தியாவில் நடந்தது என்று பலர் நினைத்து ஷேர் செய்கின்றார்கள் ஆனால் அந்த சம்பவம் இலங்கையில் நடந்தது

இலங்கையில் பிரபல அக்பர் டீ உரிமையாளர்  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷே அவர்களுக்கு கடந்த 23.03.2020 அன்று வழங்கினார்

இலங்கையில் நடந்த ஒரு செய்தியினை இங்கு நடந்ததுபோல் பலர் ஷேர் செய்கின்றார்கள் 

அட்மின் மீடியா ஆதாரம்

அட்மின் மீடியா ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback