ஜூலை 31 வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ரவேண்டும்: மத்திய அரசு
அட்மின் மீடியா
0
ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரானா பரவலை தடுக்க அனைத்து ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்களும், ஏப்.,30ம் தேதி வரை, வீட்டிலிருந்து பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இந்த நடைமுறையை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்
Wish to clarify that it is not extension of #WFH.— Ravi Shankar Prasad (@rsprasad) April 28, 2020
In response to IT Industry’s request to facilitate WFH for OSPs, @DoT_India had relaxed terms & conditions for VPN till 30.4.20.
After discussions with IT Ministers this relaxation in terms & conditions is extended till 31.7.20 https://t.co/UwSH704xc5
Tags: முக்கிய அறிவிப்பு
