ஏப்.,14க்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? வதந்தியின் உண்மை என்ன
அட்மின் மீடியா
0
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பாஅதிப்பை ஏற்படுத்தி வருகின்றது இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது அதேபோல் இந்தியாவில் கடந்த 24.03.2020 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு ஏப்.14-ம் தேதி முதல் ஜுன் 3 வரை அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியானது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
Tags: முக்கிய செய்தி