Breaking News

ஊரடங்க்கிற்க்கு பிறகு 10 ம் வகுப்பு தேர்வு பற்றி அறிவிப்பு வெளியிடபடும்: பள்ளிகல்விதுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்ட்டுள்லதால் 10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கபாட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு மேலும் தேர்வு நடத்தப்படும் தேதி ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது. 

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback