இத்தாலி விமானநிலையத்தில் கொரானா பாதித்தவர்கள் சுட்டு கொலை செய்யும் இத்தாலி அரசு ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சிலநாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்
இத்தாலி விமான நிலையத்திற்கு இன்று மாலை. பயணிகளில் பெரும்பாலோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களை சுடும் இத்தாலி அரசு கடவுளைத் தவிர வேறு எந்த சக்தியும் இல்லை. என்ற ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என பலரும் அட்மின் மீடியாவிடம் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
அது ஒரு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியாகும்
மேலும் இந்த சம்பவம் ஆப்ரிக்கநாட்டில் நடந்தது
இந்த சம்பவம் கடந்த 28.11. 2019 அன்று நடந்தது
ஆப்ரிக்காவில் உள்ள செனகலின் என்ற நாட்டின் டக்கரில் ஊரில் உள்ள பிளேஸ் டயக்னே விமான நிலையத்தில் விமான பயணிகளின் ஒரு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி எடுக்கப்பட்ட வீடியோ தான் அது
அந்த வீடியோவை எடுத்து கொரானா பாதித்தவர்கள் என பொய்யாக பரப்பி வருகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி