Breaking News

கொரானாவினால் பாதிக்கபட்ட இத்தாலி மக்கள் தங்கள் பணங்களை வீதியில் வீசி விட்டார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கொரானாவினால் பாதிக்கபட்ட இத்தாலி மக்கள் தங்கள் பணங்களை வீதியில் வீசி விட்டார்கள் .....இந்த பணம் எங்களை காப்பாற்றவில்லை அப்புறம் எதற்கு இந்த பணம்...என்று சில புகைபடங்களை சமூகவலைதளங்களில் பலரும் ஷேர் செய்கின்றார்கள் 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா வாசகர்கள் பலர் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது




அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த புகைபடத்தில் உள்ள சம்பவம் நடந்த நாடு இத்தாலி இல்லை

அந்த புகைபடத்தில் உள்ள சம்பவம் வெனிசுலாவில் 2018 ம் ஆண்டு நடந்தது

அந்த நாட்டில் திடிரென அரசு புதிய பணங்களை வெளியிட்டு பழைய பணங்கள் செல்லாது என அறிவித்தது அது அந்த நாட்டுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது

அந்த செல்லாத பழைய பணங்களால்  பயனில்லை என  வீதியில் பணங்களை வீசி எரிந்தார்கள், சில இடங்களில் கலவரம் நடந்தது  அப்பகுதியில் உள்ள வங்கியில் இருந்து பணங்களை வெளியே வீசி எரிந்தார்கள், 

அந்த சம்பவ புகைபடங்களை எடுத்து இத்தாலியில் நடந்தது என பொய்யக பரப்புகின்றார்கள் எனவே பொய்யான் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம்

அந்த செல்லாத ரூபாய் நோட்டுகொண்டு கிராப்ட் செய்வதை பாருங்கள்
https://www.youtube.com/watch?v=f3tpehKSJwA

அட்மின் மீடியா ஆதாரம்
அந்த செல்லாத பணம் சாலைமுழுவதும்  கொட்டிகிடப்பதை பாருங்கள்

https://www.youtube.com/watch?v=3N5kGsS8hAA

அட்மின் மீடியா ஆதாரம்
ஒருவர் தன்னிடம் இருந்த பணத்தை என்ன செய்கின்றார் என பாருங்க்ள்
https://www.youtube.com/watch?v=ehKnW3l24-o

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback