Breaking News

சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் செய்யவேண்டியது என்ன தெரிந்துகொள்ளுங்கள்

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் பொதுமக்களின் அவசிய தேவைகளான, இறப்பு, திருமணம், மருத்துவமனை செல்வது போன்ற அவசர தேவைக்கு வெளியில் செல்பவர்களுக்கு உதவ அவசர உதவி எண்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது




அவசரகால கட்டுப்பாட்டறை எண். 75300 01100- ஐ தொடர்பு கொண்டோ / அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ / வாட்ஸ்ஆப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் 

அல்லது gcpcorona2020@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback