Breaking News

கொரோனா தடுப்புப்பணிக்கு நிதி வழங்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

அட்மின் மீடியா
0
கொரோனா தடுப்புப்பணிக்கு நிதி வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதி வழங்குவோரின் விவரங்கள் பத்திரிக்கையில் வெளியிடப்படும் என்றும்

நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டப்பிரிவு 80(G)இன் கீழ் 100% வரிவிலக்கு உண்டு என்று இன்று தெரிவித்துள்ளனர்.


உங்கள் நன்கொடைகளை இனையதளம் மூலம் கட்டலாம்

வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி ரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம். https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html


அல்லது வங்கி மூலமும் அனுப்பலாம்

வங்கி பெயர் -  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

கிளை -  தலைமைச் செயலகம், சென்னை - 600 009

சேமிப்புக் கணக்கு எண் -  117201000000070

IFSC Code -  IOBA0001172

அல்லது காசோலை மூலமும் அனுப்பலாம்

காசோலை அல்லது வங்கி DD மூலமாக, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:


அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,

முதலமைச்சர் பொது நிவாரண நிதி,

நிதித்துறை, தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை முழு விவரம்



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback