மதம் கடந்த மனித நேயம்...உத்திர பிரதேசத்தில் இறந்த இந்துவை ராம் ராம் கோஷத்துடன் அட்க்கம் செய்த் இஸ்லாமியர்கள்
அட்மின் மீடியா
0
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்சாகரில் .. ரவிசங்கர் பிரசாத் என்பவர் இறந்து விட்டார்
அவரது உறவினர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வரமுடியாததால் அவரது இறுதிசடங்கினை செய்ய யாரும் இல்லை
அந்த பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ரவிசங்கரின் வீட்டிற்கு வந்து அவர் குடும்பத்தினரை ஆறுதல்படுத்தினர். அவரது மகனுடன் அவரது இறுதி சடங்கை அங்கிருந்த இஸ்லாமியர்கள் செய்தார்கள்
அப்பகுதி இஸ்லாமியர்கள் அவரை சுமந்து சென்று அடக்கம் செய்தனர். இறுதி சடங்கில் அவரது பிரேதத்தை தூக்கி செல்லும் போது ராம் ராம் என்று கூறியது அந்த பகுதி மக்களை சிலிர்க்க வைத்தது இதுதான் மதங்களை கடந்த மனித நேயம். ஆனால் அவர் கொரானாவால் இறந்தார் என சிலர் தவறாக சமூக வலைதளங்களில் செய்தி பதிவிடுகின்றார்கள் ஆனால் அது உண்மை இல்லை
In Bulandshahr, a man named Ravishankar died because of the #Coronavirus fear, none of his relatives came to lift the bier. His Muslim neighbours came & lifted the bier and also chanted "Ram Naam Satya hai" in the funeral procession.— Asim Khan 🇮🇳 (@AsimKhanTweets) March 29, 2020
This happens only in my India. #JaiHind pic.twitter.com/qQpl7f0EJn
Tags: முக்கிய செய்தி