Breaking News

இன்று முதல் பெட்ரோல் பங்க் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே

அட்மின் மீடியா
0
பெட்ரோல் பங்க்  நேர கட்டுப்பாடு இன்று முதல் அமல்.!




கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இன்று முதல் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback