Breaking News

கொரானா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பா? 3 மணி நேரத்தில் குணமாகுமா? உண்மை என்ன

அட்மின் மீடியா
1
அனைவருக்கும் ஒரு சந்தோஷம் தரும் செய்தி. கோரோணாவுக்கு வாக்சின் மருந்து கண்டுபிடிச்சிட்டங்க. இன்ஜெக்ஷன் கொடுத்த 3 மணி நேரத்தில் குணமாகும். 

என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


சீனாவில் தொடங்கிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளில் பல ஆயிரம் மக்கள் இறந்து போயிள்ளார்கள்

லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து உள்ளார்கள்

கொரானாவிற்க்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது தான் வருத்தத்திற்க்குரிய விஷயம் 

இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கமுடியவில்லையே என பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளது

இந்நிலையில் கடந்த 11.02.2020 அன்று அமெரிக்காவை சேர்ந்த San Diego என்ற ஆராய்ச்சி மையம் நாங்கள் 3 மணிநேரத்தில் கொரானாவிற்க்கான மருந்தினை கண்டுபிடித்துவிட்டோம் என அறிவித்தார்கள்

அதே சமயம் ஆராய்சி தொடர்ந்து நடந்து வருகின்றது என கூறினார்கள்

கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூட மருந்து நன்றாக வேலை செய்கின்றது 15 நாளில் 50 % குணமடைந்து உள்ளார்கள் என அறிவித்துள்ளார்கள்

கொரானா வைரஸுக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்  விரைவில் மருந்து கண்டுபிடிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்

விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்ப்போம்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments