3 மாதங்களுக்கு EMI கட்டத் தேவையில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு !
அட்மின் மீடியா
0
பல்வேறு காரணங்களுக்காக தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான EMI தவணைகளைச் செலுத்த 3 மாதங்கள் வரை வங்கிகள் கால அவகாசம் அளிக்கலாம். என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
3 மாதம் கழித்து வங்கிக் கடன் தவணை செலுத்த வங்கிகள் அனுமதிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
3 மாதம் கழித்து வங்கிக் கடன் தவணை செலுத்த வங்கிகள் அனுமதிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Tags: முக்கிய அறிவிப்பு