ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 க்கு பிறகு நீட்டிக்கபடுமா? மத்திய அரசு தகவல்
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார்
ஆனால் 21 நாட்கள் ஊரடங்கு மேலும் பலநாட்கள் நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சரவை செயலாளர் ராஜீவ்கவுபா மறுப்பு தெரிவித்துள்ளார் எனவே யாரும் வதந்திகளை நம்பாதீர்கள்
Tags: முக்கிய அறிவிப்பு