Breaking News

10 ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.

மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற இருந்த பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது

CORONOவைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவிப்பு,

பொதுமக்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் அறிவிப்பு

மேலும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணைபடி தொடர்ந்து மாற்றம் செய்யாமல் நடைபெறும்

Give Us Your Feedback