Breaking News

ரூபாய் 10 ரீசார்ஜ் ,ஏப்ரல் 20 வரை இணைப்பு துண்டிக்கப்படாது : BSNL அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் தொலைபேசியின் ப்ரீபெய்டு சேவை ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நீட்டிப்பு



தொலைத் தொடா்பு சேவை வழங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை ப்ரீபெய்டு சேவையை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நீட்டிப்பதாகத் தெரிவித்துள்ளன.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் வேலிடிட்டி முடிவடைந்து, ரீசாா்ஜ் செய்ய முடியாத சந்தாதாரா்களின் வேலிடிட்டி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். மேலும், இந்த காலகட்டத்தில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவா்களுக்கு ரூ.10க்கு டாக் டைம் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு



Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback