Breaking News

ரூபாய் 10 ரீசார்ஜ், ஏப்ரல் 17 வரை இணைப்பு துண்டிக்கப்படாது: ஏர்டெல் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
BSNL லை தொடர்ந்து  ஏர்டெல் நிறுவனமும் தனது  ப்ரீபெய்டு சேவை யை ஏப்ரல் 17 -ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிப்பு  செய்துள்ளது




ரீசார்ஜ் செய்யப்படாவிட்டால் ரூபாய் 10 ஊக்கத்தொகையாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அந்த பணத்தை அவர்கள் பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback