சென்னை வண்ணாரபேட்டை ஷாஹின்பாக் ..... 7 வது நாளாக தொடரும் போரட்டம்
அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை லாலா குண்டா பகுதியில்கடந்த 14ம் தேதி ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கின்றது
Tags: தமிழக ஷாஹீன்பாக் முக்கிய செய்தி