சென்னை குடியுரிமை எதிர்ப்பு போராட்டம் : போலிஸார் தடியடி
அட்மின் மீடியா
0
சென்னை வண்ணாரபேட்டையில் CAA NRC NPR சட்டங்களுக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது
தமிழக அரசு உடனடியாக CAA வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள 5 மணி நேரமாக போராட்டம் நடத்தினர்.