Breaking News

புழல் ஏரியில் மரகன்று நடும் நிகழ்ச்சி நீங்களும் பங்குபெற தொடர்புகொள்ளுங்கள்பசுமைபடுத்த கை கொடுங்கள்

அட்மின் மீடியா
0
புழல் ஏரியை  பசுமைபடுத்த  கை கொடுங்கள்

எந்த வித அரசியல்கட்சியும் இல்லாமல், எந்த வித அமைப்பும் இல்லாமல், முற்றிலும் சமுதாய நோக்கத்துடன் செயல் படும் அனைத்து தன்னார்வலர்களும் செய்யும் மகத்தான பணி இது, அவர்களுக்கு நீங்களும் கை கொடுக்கலாம்


நாளை  23.02.2020 ஞாயிற்றுகிழமை அன்று புழல் ஏரிக்கரை  பகுதியில்  மரகன்று  நட்டு  பராமரிக்க  பொது  பணித்துறை  அனுமதி வழங்கியுள்ளது
நாளைய தலைமுறைக்காக!! 

இன்றைய தலைமுறையினர் கை கோர்க்க வாருங்கள் ! 

சேர்ந்து செய்வோம் வாருங்கள்!!


இடம்: செங்குன்றம் திருவள்ளூர் சாலை, ஆலமரம் பேருந்து நிறுத்தம்

நேரம்:   காலை 6.00 TO  9.00 மணி வரைமட்டும்


நீங்களும் பங்கு பெற தொடர்புக்கு:-
சமீர் 

+919362222786

பாலாஜி 

 +918778748292

மணி   

 +919884877507

மேலும்  இன்று  சனிக்கிழமை 22/02/2020 திருவள்ளூர்  ஆட்சியர்  திருமதி மகேஸ்வரி  அவர்கள்  மரகன்று நட்டு  வைத்து  நிகழ்வை  தொடங்கி  வைத்தார்கள்  மதிப்பிற்குரிய  மாதவரம்  MLA  திரு  சுதர்சனம்  அவர்கள்  கலந்து  கொண்டார்கள் 
புழல் சீரமைப்பு பணிக்குழு வாட்ஸப் குருப்பில் இணைய


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback