சவபெட்டி ஏந்தி பரங்கிபேட்டையில் எழுச்சி பேரணி
அட்மின் மீடியா
0
குடியுரிமை சட்டததை எதிர்த்து நாள்தோறும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நட்ந்து வருகின்றது. மேலும் தமிழகத்தில் பல இடங்களில் ஷாஹின்பாக் தொடர்போராட்டங்களும் நடந்து வருகின்றன
அந்த வகையில் இன்று 23.02.2020 கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் CAA NPR NRC க்கு எதிராக சவப்பெட்டி ஏந்தி கண்டண பேரணி போராட்டம் நடைபெற்றது
இந்த பேரணி பரங்கிப்பேட்டை வாத்தியப்பள்ளியிலிருந்து மீராப்பள்ளி வரைநடைபெற்றது இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முதியோர் குழந்தைகள் என பேரணியில் தன்னார்வத்தோடு கலந்து கொண்டார்கள்
இந்த பேரணி பரங்கிப்பேட்டை வாத்தியப்பள்ளியிலிருந்து மீராப்பள்ளி வரைநடைபெற்றது இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முதியோர் குழந்தைகள் என பேரணியில் தன்னார்வத்தோடு கலந்து கொண்டார்கள்
பரங்கிப்பேட்டையின் CAA NPR NRC சட்ட எதிர்ப்பு போராட்ட குழு இப்போராட்டத்தின் ஏற்பாடுகளை செய்திருந்தனர்
Tags: தமிழக ஷாஹீன்பாக்