அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு .தாய் தந்தையர் இறந்துவிட்டால் ரூபாய் 75,000/ நிதி
அட்மின் மீடியா
0
தமிழக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர காயம் அடைந்தாலோ அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தினை 2019-2020 தமிழக அரசு அறிவித்துள்ளது
மேலும் விபரங்களுக்கு
இந்த இணையத்தில் அரசாணை வரிசை எண் 4ஐ பார்கவும்
Tags: முக்கிய அறிவிப்பு