அம்மா பட்டினம் ஷாஹீன்பாக் 5 ம் நாளாக போராட்டம் தொடர்கின்றது
அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம்
அம்மா பட்டினம் இன்று 5 வது நாளாக தொடர்கின்றது
அம்மா பட்டினம் இன்று 5 வது நாளாக தொடர்கின்றது
Tags: தமிழக ஷாஹீன்பாக்