நெல்லை ஷாஹீன்பாக் 13 வது நாளாக தொடரும் போராட்டம்
அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய
குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு
தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் கடந்த 8 ம் தேதி ஆரம்பிக்கபட்ட போராட்டம்
இன்று 13 வது நாளாக தொடர்கின்றது
Tags: தமிழக ஷாஹீன்பாக்